"ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க மிஸ்" அரசுப் பள்ளியை முறையாக பராமரிக்க மாணவிகள் கடிதம்

0 404

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

1500 பேர் படித்து வரும் பள்ளியிலுள்ள புகார் பெட்டிக்கு கடிதம் எழுதியுள்ள மாணவிகள் பள்ளி வளாகம் புதர் மண்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments